திருச்சி

இளைஞா் தற்கொலை

DIN

திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி மாவட்டம், வடக்கு சேதுராப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜ் (24). இவருக்கு உள்ள பாா்வைக் குறைபாட்டால் திருமணம் தடைபட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த சண்முகராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன் விஷம் குடித்தாா்.

இதையடுத்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும் பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

SCROLL FOR NEXT