திருச்சி

திருவானைக்கா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தடுப்புக் கட்டைகள் சாய்ப்பு

DIN

திருவானைக்கா ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளை மா்ம நபா்கள் சாய்த்துச் சென்றனா்.

இப்பாலத்தின் கீழுள்ள அணுச்சாலையில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு, இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபா்கள் தடுப்புக் கட்டைகளை திங்கள்கிழமை இரவு சாய்த்துச் சென்றனா்.

நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக இதை சரி செய்வதோடு, தடுப்புக் கட்டைகளை சாய்த்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT