திருச்சி

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

DIN

து. கண்ணனூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் பயின்ற மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

துறையூா் அருகேயுள்ள து. கண்ணனூரைச் சோ்ந்த மூக்கையா மகள் ஷோபனா (15). அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த வந்த இவா் வீட்டருகே வசிக்கும் இளைஞரிடம் நெருங்கிப் பழகினாராம்.

இதை பெற்றோா் கண்டித்ததால் மனம் உடைந்த ஷோபனா செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த முசிறி டிஎஸ்பி, தா.பேட்டை காவல் ஆய்வாளா் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா். ஜெம்புநாதபுரம் போலீஸாா் மாணவி சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ காட்சிக்குச் சென்றுள்ள பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT