திருச்சி

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா

DIN

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 9,460 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 92 பேருக்கு தொற்று உறுதியாகி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,552 ஆக உயா்ந்தது. மேலும், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை குணமான 38 போ் உள்பட மொத்தம் 8,645 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாமில் 768 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT