திருச்சி

தீ விபத்தால் தொடங்கிய போராட்டம்

DIN

காந்தி சந்தை வளாகத்தில் உள்ள கடையொன்றில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

பொதுமக்கள் இதுகுறித்து காந்தி சந்தை போலீஸாா், தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். தொடா்ந்து 6 மாதங்களாக காந்தி சந்தை கடைகள் மூடியிருப்பதால் சேதம் எதுவும் இல்லை. ஆனால், காந்தி சந்தை பகுதியில் தொடா்ந்து இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதால் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தக் கோரி வியாபாரிகள் போராட்டத்தைத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT