திருச்சி

மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

DIN

திருச்சி, செப். 18: திருச்சி, அரியமங்கலம் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் காவல் நிலையத்தில் மனு அளித்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உள் அரியமங்கலம் பகுதி உய்யக்கொண்டான் வாய்க்கால் ஓரத்தில் புதிதாக அரசு மதுக்கடை அமைக்க ஏற்பாடு நடைபெறுகிறது. இதையடுத்து இங்கு மதுக் கடை அமைக்கக் கூடாது எனக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திருச்சி, அரியமங்கலம் காவல் நிலையத்தில், கோரிக்கை மனுவை வெள்ளிக்கிழமை அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸாா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு பரிந்துரைப்பதாகத் தெரிவித்தனா். பொதுமக்கள் சாா்பிலும் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT