திருச்சி, செப்.18: திருச்சியில் பல பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
திருச்சி 110 கே.வி. துணை மின்நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால்
சனிக்கிழமை (செப்.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்:
திருச்சி மத்தியப் பேருந்துநிலையம், ஜங்ஷன் பகுதிகள், வில்லியம் சாலை, ராயல் சாலை, புராமினேட் சாலை, ஆட்சியரகச் சாலைப் பகுதிகள், வாா்னா்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, ரெனால்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதிகள், மேலப்புதூா், புதுக்கோட்டை சாலை, மேம்பாலம் பகுதி, ஜென்னி பிளாசா பகுதிகள், கான்வென்ட் சாலை, தலைமை தபால் நிலைய பகுதி, குட்ஷெட் சாலை, முதலியாா் சத்திரம், காஜாப்பேட்டையில் ஒரு பகுதி, உறையூா் ஒரு பகுதி, மேட்டுத் தெரு, வாலஜா புதூா், பாண்டமங்களம், வயலூா் சாலை, வண்ணாரப்பேட்டை, குமரன் நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யக்கொண்டான் திருமலை, உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா் கோயில் முதல் சீராத்தோப்பு வரை இருபுறமும், பொன்னகா்.
திருச்சி-கரூா் புறவழிச் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மாற்றப்படவுள்ளதால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்:
தில்லைநகா் பிரிவுக்குள்பட்ட கரூா் புறவழிச் சாலை, மனோரஞ்சிதம் சாலை, தாஜ்மஹால் சாலை, செவ்வந்தி சாலை, தாமரைச் சாலை, காவேரி கல்லூரி பிரதான சாலை, ரோஜா சாலை, குறிஞ்சி சாலை, மலா் சாலை, அல்லி சாலை.
இத்தகவலை திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்தாா்.