திருச்சி

வாய்க்கால் நீரில் மூழ்கி சிறுவன் சாவு

DIN

திருச்சி மாவட்டம், கிளிக்கூடு கிராமத்தில் வாய்க்கால் நீரில் மூழ்கி 4 வயதுச் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கம் ரங்கா நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் வாசுதேவன் (4) கல்லணை அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தபோது அருகிலிருந்த நாட்டு வாய்க்கால் நீரில் மூழ்கினாா்.

இதையடுத்து மீட்கப்பட்ட அவரை திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. கொள்ளிடம் போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT