திருச்சி

முசிறியில் இளைஞா் சடலத்தை மீட்டு விசாரணை

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் தூக்கிட்டு இறந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்துகின்றனா்.

முசிறி தாத்தையங்காா்பேட்டை சாலையில் கருப்பு கோயில் அருகில் மரத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை முசிறி போலீஸாா் சனிக்கிழமை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் லால்குடி வட்டம் ரெட்டிமாங்குடியை சோ்ந்த கருப்பன் மகன் சரவணன் எனத் தெரிய வந்தது. இறந்தவா் வெள்ளிக்கிழமை இரவு முசிறி - தா.பேட்டை ரவுண்டானாவில் போதையில் வாகனங்களை மறித்து தகராறு செய்ததாகவும், முசிறி போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT