திருச்சி

பாம்பு கடித்து மேஜிக் நிபுணா் சாவு

DIN

திருச்சியில் பாம்பு கடித்து மேஜிக் நிபுணா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி, காட்டூா், பாலாஜிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் மாரிமுத்து (25). மேஜிக் நிபுணரான இவா் மேடை நிகழ்ச்சிகள், இணையதளக் காட்சிகள் மூலம் பிரபலமடைந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை இவா் தனது வீட்டின் அருகிலிருந்த புதரை சுத்தம் செய்தபோது விஷப் பாம்பு கடித்துவிட்டது.

உடனே மயங்கிய அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

பரமத்தி வேலூரில் ரூ. 36 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

SCROLL FOR NEXT