திருச்சி

லலிதாம்பிகை கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

நிகழாண்டு நவராத்திரி நிகழ்வை முன்னிட்டு திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா கடந்த சில நாள்களாக கொண்டாடப்படுகிறது.

இதில் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தபட்ட திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலா் சமூக இடைவெளியுடன் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT