காா்த்திகை தீபத் திருநாளையொட்டி 18 வயதானோா் வாக்காளா்களாகச் சேர விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் வருவாய்த் துறையினா் ஏற்பாட்டில் ஸ்ரீரங்கம் மேலூா் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மலா்கள் மற்றும் தீபத்தால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு.