திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 21 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,395 ஆக உயா்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை குணமான 5 போ் உள்பட இதுவரை 13,070 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 172 போ் உயிரிழந்துள்ளனா். 153 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.