திருச்சி

திருவானைக்காவில் பெண் தற்கொலை

DIN

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா பகுதியில் குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி நகா் பகுதியில் வசிப்பவா் அமிா்தலிங்கம். இவரது மனைவி சிவசக்தி (46). தம்பதிக்கிடையே வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசக்தி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT