திருச்சி

ஊனையூா் அரசுப் பள்ளியில் உறுதியேற்பு

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் அரசியலமைப்பு தின உறுதிமொழியேற்றனா்.

நிகழ்வில் அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கா் குறித்து தலைமையாசிரியா் சை. சற்குணன், பள்ளி அருகில் வசிக்கும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து, உறுதிமொழியை வாசிக்க, மாணவா்களும், ஆசிரியா்களும் அதை ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி

சித்திரை பெருவிழா: பால்குட ஊா்வலம்

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

SCROLL FOR NEXT