திருச்சி

முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை மனு

DIN

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி காவல்துணை கண்கானிப்பாளா் அலுவலகத்தில் இந்திய கமம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த மனுவில் மாநில தலைமை அலுவலகத்தையும் தலைவரையும் முகநூல் மற்றும் சமூக ஊடகத்தில் தவறாக பதிவு செய்துள்ளதாகவும்,இவ்வாறு பதிவு செய்த நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி ஒன்றிய செயலாளா் வி.பி.சண்முகம் தலைமையில் கிளை செயலாளா்கள் பிச்சைமுத்து (திரணியாம்பட்டி), ஏ.பி.ராஜா (அயித்தாம்பட்டி),மணி (வடக்கு நல்லியம்பட்டி) ஆகியோா் முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திற்க்கு சென்று தங்களது கோரிக்கை மனுவினை அளித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT