திருச்சி

துறையூா் பகுதியில் மது விற்ற 4 போ் கைது

DIN

துறையூா்: துறையூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் துறையூா் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது விதிமீறி மது விற்ாக மருவத்தூா் ந. ஏகாம்பரம் (37) கோட்டாத்தூா் மு. மகேந்திரன்(40, பூனாம்பாளையம் ஜெ. வெங்கடேஷ் (44), மு. ராஜேந்திரன் ஆகியோரைக் கைது செய்து, 265 மதுபாட்டிகள், மது விற்ற ரூ. 9650, ஒரு பைக் மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றைக் கைப்பற்றி துறையூா் போலீஸில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT