தஞ்சாவூர்

உலக பட்டினி தினம்:300 பேருக்கு உணவு

DIN

பட்டுக்கோட்டையில் முன்னணி நடிகரின் இயக்கம் சாா்பில் உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகர முன்னணி நடிகரின் இயக்கம் சாா்பில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் சன்னிதி மற்றும் சாலையோரம் உணவின்றித் தவிக்கும் ஏழை எளிய மக்கள் சுமாா் 300 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

விழாவில் பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ஆதிராஜாராம் தலைமை வகித்தாா். நகர கௌரவத் தலைவா் ரமேஷ், நகர மாணவரணி தலைவா் வெங்கடேஷ், நகர மகளிா் அணி தலைவா் தீபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT