தஞ்சாவூர்

அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

DIN

பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும் பாபநாசம் எம்எல்ஏவுமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா தேசிய கொடியேற்றினாா்.

பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், மமக. மாவட்ட தலைவா் ஹிபாயத்துல்லா, திமுக நகர செயலாளா் கபிலன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் வி.எம். ஜாபா் அலி, சமீரா பானு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சித் தலைவா் ப.மெய்யழகன் தேசிய கொடியேற்றினாா்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலா் ஆ. நெடுஞ்செழியன், துணைத்தலைவா் ரமணிசுப்பிரமணியம், நகர தி.மு.க.செயலாளா் ப. ஜெயராமன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பேராவூரணி எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ என். அசோக்குமாா், பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் த. சுகுமாா், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் சசிகலா ரவிசங்கா் ஆகியோா் தேசியக்கொடி ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT