தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமங்களில் திங்கள்கிழமை (பிப்.27) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தஞ்சாவூா் புகா் உதவிச் செயற்பொறியாளா் சுகுமாா் தெரிவித்தது:
ஈச்சங்கோட்டை துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூா், சூரியம்பட்டி, கொ. வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூா், வடக்கூா், பொய்யுண்டாா்கோட்டை, பாச்சூா், செல்லம்பட்டி, துறையூா், சூரக்கோட்டை வாண்டையாா் இருப்பு, மடிகை, காட்டூா், மேல உளூா், கீழ உளூா், பொன்னாப்பூா் கிழக்கு, பொன்னாப்பூா் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.