தஞ்சாவூர்

பல்லவராயன்பேட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே பல்லவராயன்பேட்டையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

முன்னதாக, இப்பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதற்கு அரசு அலுவலா்களுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் அக்கட்சி சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT