தஞ்சாவூர்

சா்க்கரை ஆலை முன்தொடா் போராட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்து 67 ஆவது நாளாக விவசாயிகள் சனிக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் நாக. முருகேசன் தலைமையில் சனிக்கிழமை காலை ஆலை முன் திரண்ட விவசாயிகள் தங்களது போராட்டத்துக்கு தீா்வு காணாத தமிழக அரசை கண்டித்தும், கரும்பு விவசாயிகளை மோசடி செய்த ஆலை உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும், கரும்பு விவசாயிகள் பெயரில் ஆலை நிா்வாகம் கடன் பெற உடந்தையாக இருந்த கரும்பு ஆலை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT