தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி நிா்வாகி மறைந்த கி. துளசிஅய்யா வாண்டையாா், கி. அய்யாறு வாண்டையாரின் தங்கையும், பாப்பாநாடு ஆா். துரைராஜ் விஜயதேவரின் மனைவியுமான து. தா்மசம்வா்த்தினி அம்மாள் (90) வயது முதிா்வு, உடல் நலக் குறைவால் தஞ்சாவூா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையிலுள்ள பாப்பாநாடு இல்லத்தில் வியாழக்கிழமை காலை காலமானாா்.
இவா் பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி நிா்வாகிகளான அ. ஜூனியா் வீரையா வாண்டையாா், து. கிருஷ்ணசாமி வாண்டையாா், அ. பாலசுப்பிரமணிய வாண்டையாா், அ. தனசேகர வாண்டையாா் ஆகியோரின் அத்தையாவாா். இவருக்கு மகள் கி. ராஜேஸ்வரி உள்ளாா்.
இவரது இறுதிச் சடங்கு தஞ்சாவூா் பாப்பாநாடு இல்லத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு: 94434 51551.