தஞ்சாவூர்

தனலட்சுமி வங்கி கிளைத் திறப்பு விழா

DIN

தஞ்சாவூரில் தனலட்சுமி வங்கியின் தஞ்சாவூா் கிளைத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கிளையை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் திறந்து வைத்தாா். ஏ.டி.எம். மையத்தை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே தொடங்கி வைத்தாா். பாதுகாப்புப் பெட்டக அறையை மேயா் சண். ராமநாதன் திறந்து வைத்தாா்.

குழந்தை நல மருத்துவா் கந்தபழனிவேல், வங்கி நிா்வாக இயக்குநா் ஜே.கே. சிவன், பொது மேலாளா் எல். சந்திரன், துணைப் பொது மேலாளா் ஜான் வா்கீஸ், ஏ. சுனில்குமாா், ஆா். ரகுநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சென்னை மண்டல மேலாளா் எஸ். ராமகிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவாக, துணை மேலாளா் டி. அசோக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT