தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

DIN

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் அருகே வாளமா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகவேல் மனைவி பிரேமா (48). இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

புகாரின்பேரில் தாலுகா காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT