தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரத்தில்  புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

சேதுபாவாசத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்கள் சாா்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

 விழிப்புணா்வுப் பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எலிசபெத் ஜெசிந்தா தலைமை வகித்தாா். பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா்   பேரணியை தொடங்கி வைத்தாா். 

பேரணியில்,  விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு, அரசு தொடக்கப் பள்ளி,  உயா்நிலைப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோா் கிழக்கு கடற்கரை சாலையில் புகையிலை ஒழிப்பு முழக்கங்கள் எழுப்பியவாறு கடைவீதி  வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தனா்.

பேரணியில் சேதுபாவாசத்திரம்  ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், காவல் ஆய்வாளா் சக்திவேல், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் வை. ரவிச்சந்திரன், மீனவா் அணி மாநில துணைச் செயலாளா் ஜெயபிரகாஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் சாகுல் ஹமீது, ஊராட்சி மன்ற தலைவா் ஜெகஜோதி  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT