தஞ்சாவூர்

273 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

கும்பகோணம் அருகே 273 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே வளையப்பேட்டை பகுதியிலுள்ள கிடங்கில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபோது அங்கிருந்த 35 சாக்கு பைகளில் இருந்த 273 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருவாரூா் மாவட்டம், உத்தாணி கீழத்தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகன் பிரகாசை (33) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT