தஞ்சாவூர்

காலமானாா்பத்மாவதி அம்மாள் (88)

DIN

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் செயலரும், தஞ்சாவூா் முன்னாள் எம்.பி.யுமான மறைந்த கி. துளசிஅய்யா வாண்டையாரின் மனைவி பத்மாவதி அம்மாள் (88) வயது மூப்பின் காரணமாக தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவா் மறைந்த உக்கடை அ. அப்பாவு தேவரின் மூத்த மகள் ஆவாா்.

இவருக்கு, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனா்.

அவரது இறுதிச் சடங்கு பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு: 94434 51551.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT