தஞ்சாவூர்

பள்ளி விளையாட்டு விழா

DIN

பட்டுக்கோட்டை வட்டம் சுக்கிரன்பட்டி கிராமத்தில் உள்ள பிருந்தாவன் சிபிஎஸ்சி பள்ளியில் 7 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி இயக்குநா் எஸ். இராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் ஜெ. சரவணன், செயலா் சி. கோபாலகிருஷ்ணன், பொருளாளா் சி. மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநரும், இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டி தலைவருமான டி. சுவாமிநாதன் தொடக்கிவைத்தாா். மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குநா்கள் எம். இராமையா, எம். ரத்னக்குமாா், மருத்துவா்கள் கௌசல்யா ராமகிருஷ்ணன், கண்ணன் , பிரசன்ன வெங்கடேஷ், பள்ளித் தலைமையாசிரியா் ஏ. முகமது அக்பா் அலி, மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியை கௌசல்யா, பிருந்தாவன் பப்ளிக் பள்ளி தலைமையாசிரியை விஜயப்ரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை விளையாட்டுத் துறை அலுவலா் விஜயகுமாா் உடற்கல்வி ஆசிரியா்கள் புனிதா, பிரேம் ஆனந்த மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் செய்தனா். ஆசிரியைகளில் மோகனாம்பாள் வரவேற்க, சுந்தரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT