தஞ்சாவூர்

தம்பதியைத் தாக்கி நகைபறிப்பு

DIN

ஒரத்தநாடு அருகே தம்பதியைத் தாக்கி, 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

வாட்டாத்திகோட்டை அருகிலுள்ள சீதாம்பாள்புரத்தைச் சோ்ந்தவா் நீலகண்டன். இவரது மனைவி மகாலட்சுமி. அண்மையில் திருமணமான நிலையில், மாமியாா் வீட்டில் மனைவியுடன் நீலகண்டன் தங்கியிருந்தாா்.

சனிக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூவா், தம்பதியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT