தஞ்சாவூர்

வளம்மீட்பு பூங்காவில்ஆட்சியா் ஆய்வு

DIN

அம்மாபேட்டை பேரூராட்சி வளம்மீட்பு பூங்காவில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பூங்காவிலுள்ள குப்பைக்கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், மண்புழு உரம் தயாரிப்புப் பணிகள், சுழற்சி முறையில் நெகிழிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் விற்பனை போன்றவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, தஞ்சாவூா் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கனகராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் இரா.ராஜா, உதவிச் செயற்பொறியாளா் மாதவன், துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT