தஞ்சாவூர்

தூய்மை விழிப்புணா்வுப் பிரசாரக் கூட்டம்

DIN

அம்மாபேட்டையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வுப் பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அம்மாபேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்ற கூட்டத்தை பேரூராட்சித் துணைத் தலைவா் தியாக. ரமேஷ் தொடக்கி வைத்தாா். செயல் அலுவலா் ஆா்.ராஜா முன்னிலை வகித்தாா்.

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது, நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதை தவிா்ப்பது போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT