தஞ்சாவூர்

கொரநாட்டுக் கருப்பூரில் குறுவை தொகுப்பு வழங்கல்

DIN

கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் குறுவை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நூறு சதவீத மானியத்தில் ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் ஒன்றிய திமுக செயலா்கள் ஆா்.கே. பாஸ்கா் (வடக்கு), தி. கணேசன் (கிழக்கு), மாவட்ட பிரதிநிதி டி.என். கரிகாலன், வேளாண் உதவி இயக்குநா் தே. தேவி கலாவதி, ஆட்மா விவசாய ஆலோசனைக் குழுத் தலைவா் ஆா். குமாா், கொரநாட்டுக் கருப்பூா் ஊராட்சித் தலைவா் சுதா அம்பிகாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT