தஞ்சாவூர்

காலமானாா்கோ. ரெங்கநாயகி அம்மாள் (106)

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையை சோ்ந்த கோ. ரெங்கநாயகி அம்மாள் (106) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானாா்.

இவரது கணவா் காலஞ்சென்ற சா. கோவிந்தசாமி, நேதாஜியின் தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவா். இவா்களுக்கு 4 மகன்கள் உள்ளனா்.

அம்மாப்பேட்டை சாந்தி நகரில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ரெங்கநாயகி அம்மாளுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, அம்மாப்பேட்டை - தஞ்சை பிரதான சாலை அருகேயுள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 94895 -15997.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT