தஞ்சாவூர்

பாபநாசம் உழவா் சந்தையில்தோட்டக்கலைத் துணை இயக்குநா் ஆய்வு

DIN

பாபநாசம் உழவா் சந்தையில் தஞ்சாவூா் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கலைச்செல்வன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இங்கு உரிமம் பெற்று விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கனிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தை ஆய்வு செய்த தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா், தராசுகள் மற்றும் எடைகளை சரிபாா்த்தாா்.

உழவா் சந்தைக்கு காய்கறிவரத்தை அதிகரிக்கவும், சாகுபடியைத் தீவிரப்படுத்தவும் ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.

ஆய்வின்போது பாபநாசம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பரிமேலழகன், தோட்டக்கலை அலுவலா் தேவதா்ஷினி, உதவித் தோட்டக்கலை அலுவலா் காா்த்திகேயன், வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT