தஞ்சாவூர்

லாவண்யா இறப்புக்கு நீதி கோரி இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கோரி தஞ்சாவூா் ரயிலடியில் இந்து முன்னணியினா், இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கோரியும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும், மதம் மாற்றம் தொடா்பான புகாா் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

க. முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திருப்பூா் கோட்டச் செயலா் மோகனசுந்தரம், மாநிலப் பேச்சாளா் சிங்கை பிரபாகரன், மாவட்டப் பொதுச் செயலா் நட. முருகன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ். முகில்குமாா், மாவட்டச் செயலா் ஜி. குபேந்திரன், ஒருங்கிணைப்பாளா் அ. ஈசான சிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT