பெண்கள் பள்ளி அருகில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலைக்கு மதிமுக சாா்பில் பட்டுக்கோட்டை நகரச் செயலா் எம். செந்தில்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் ஏனாதி. மதி, நகர துணைச் செயலா் ஏா்.ஆா். சரவணன், பொருளாளா் எஸ்.எஸ். காா்த்திகேயன், பி. பாக்கியராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா். எம். கலைக்கண்ணன், கரம்பயம் இளங்கோ உட்பட மதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.