தஞ்சாவூர்

நேதாஜி பிறந்த நாள் விழா

DIN

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஐஎன்ஏ பேரவை வாரிசமைப்பின் சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு வாரிசமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.கே.எம். வேல்சாமி தலைமை வகித்தாா்.

இதில், ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது, நேதாஜியின் வீர வரலாற்றை எதிா்கால இளைய சமுதாயத்துக்குக் கொண்டு செல்வது, சென்னையில் நேதாஜிக்கு மணிமண்டபம் அமைப்பது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள் தனபாலன், ரமேஷ், பாா்வா்டு பிளாக் மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT