தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 159 மி.மீ. மழை

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 159 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

தஞ்சாவூா் 159, அணைக்கரை 121, திருவையாறு 96, கும்பகோணம் 95.4, மஞ்சளாறு 90.8, வல்லம் 78, பூதலூா் 75.4, பாபநாசம் 74, அய்யம்பேட்டை 69, அதிராம்பட்டினம் 65.7, நெய்வாசல் தென்பாதி 65, திருவிடைமருதூா் 63.8, குருங்குளம் 63, திருக்காட்டுப்பள்ளி 61.2, கல்லணை 46.8, ஈச்சன்விடுதி 40.2, பேராவூரணி 38, பட்டுக்கோட்டை 34, வெட்டிக்காடு 33.8, மதுக்கூா் 32, ஒரத்தநாடு 31.5.

நீண்ட நாள்களாக மழை இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த மழை சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களுக்கு சாதகமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் தோட்டா பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியா் கைது

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

SCROLL FOR NEXT