தஞ்சாவூர்

பேராவூரணியில் கி.வீரமணி  90 - வது பிறந்த நாள் விழா

DIN

பேராவூரணியில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணியின் பிறந்த நாளையொட்டி, பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் சந்திரமோகன் தலைமை வகித்தாா்.

அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவா் ப. மகராஜா, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவா் பாலசுப்பிரமணியன், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி தலைவா் கவுதமன் ஆகியோா் முன்னிலையில்   பேராவூரணி ஒன்றிய தலைவா் மு. தமிழ்செல்வன்  பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT