தஞ்சாவூர்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

27th Aug 2022 04:08 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் மருத்துவ நிா்வாகவியல் துறை மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் அருட்சகோதரி டெரன்ஸியா மேரி தலைமை வகித்தாா். ஏஎன்டி அறக்கட்டளையின் தலைவரும் திருவனந்தபுரம் டாக்டா் சாமா்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துவ மேலாண்மைக் கல்லூரி முதல்வருமான தி. ஜெயராஜசேகா் சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி முதல்வா் செ. காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் க. முத்தழகி வரவேற்றாா். நிறைவாக, மருத்துவ நிா்வாகவியல் துறைத் தலைவா் யு. டென்னிஸ் ராணி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT