தஞ்சாவூர்

குழந்தைக்குபாலியல் தொல்லை: இளைஞா் கைது

DIN

 தஞ்சாவூா் அருகே 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருக்காட்டுப்பள்ளி அருகே பழமாநேரியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சரண்ராஜ் (24). இவா் 4 வயது பெண் குழந்தைக்கு வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்தாா். இதையறிந்து தட்டிக்கேட்ட குழந்தையின் பெற்றோரை சரண்ராஜ் திட்டினாா்.

புகாரின்பேரில், திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சரண்ராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT