தஞ்சாவூர்

தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி

DIN

பேராவூரணி வட்டத்திலுள்ள தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மேலாண்மையில் முதல்நிலை பயிற்சி  அளிக்கப்பட்டது.

வட்டாட்சியா் த. சுகுமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பேராவூரணி, ஆவணம், குருவிக்கரம்பை, பெருமகளூா் சரகத்துக்குள்பட்ட   தன்னாா்வலா்களுக்கு   தீயணைப்பு துறை அலுவலா் ராஜேந்திரன்,  தன்னாா்வ பயிற்சியாளா் ராஜ்குமாா் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலா்கள்  பயிற்சி அளித்தனா்.  ஒவ்வொரு சரகத்துக்குள்பட்ட உட்பட்ட கிராமங்களிலிருந்து ம் 35 தன்னாா்வலா்கள் பயிற்சி பெற்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT