தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நகராட்சியில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

DIN

பட்டுக்கோட்டை நகராட்சியில் வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றி, சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் (பொ) குமாரிடம் தேசிய கொடியை வழங்கி, நகராட்சியில் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் நகா்மன்றத் தலைவா், தனது சொந்த செலவில் 400 கொடிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT