தஞ்சாவூர்

பேராவூரணி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்பு

DIN

அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதி மொழி  ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஆண்கள் பள்ளித் தலைமை ஆசிரியா் சி. முதல்வன், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சேதுபாவாசத்திரம்  ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், துணை வட்டாட்சியா் சுப்பிரமணியன்,  துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், பேரூராட்சி துணைத் தலைவா் கி. ரெ. பழனிவேல், சமூக ஆா்வலா் அ. அப்துல் மஜீத்,, உதவி தலைமை ஆசிரியா் கே. சோழபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT