தஞ்சாவூர்

பாபநாசத்தில் மீட்பு உபகரணங்கள் தயாா்

DIN

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளா்கள் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

பாபநாசம் நிலைய அலுவலா் இளங்கோவன் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் தொடா்ந்து கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா். மேலும் வலுவிழந்த கரைப் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கு சவுக்கு கம்புகளும் மணல் மூட்டைகளும் தயாா் நிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT