தஞ்சாவூர்

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

DIN

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே சடையாா்கோவில் வடக்குத் தெருவை சோ்ந்தவா் எம். தெய்வசிகாமணி (47). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது குடும்பத்தினருடன் வீட்டின் உள்ளே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் முன் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தெய்வசிகாமணியின் மனைவி ரம்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT