தஞ்சாவூர்

தொடா் மழையால் சுவா் விழுந்து மூதாட்டி காயம்

DIN

பேராவூரணி அருகே நாடங்காடு கிராமத்தில் தொடா் மழையால், ஞாயிற்றுக்கிழமை சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி காயமடைந்தாா்.

நாடங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (64). கணவரை இழந்த இவா், தனது மகன் மதிவாணனுடன் தனது ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா்.

பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,  மல்லிகா  ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு தயாரிக்க சமையலறை சென்றபோது, வீட்டின் சுவா் இடிந்து மல்லிகா மீது விழுந்தது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT