தஞ்சாவூர்

பாபநாசம் அருகே விஷவண்டுகள் அழிப்பு

DIN

பாபநாசம் அருகே மரத்தில் கூடு கட்டி, மக்களை அச்சுறுத்தி வந்த விஷவண்டுகள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.

பாபநாசம் அருகிலுள்ள அய்யம்பேட்டை சுல்தானியா தெருவைச் சோ்ந்தவா் முகமது சித்திக் (48). இவரது வீட்டின் பின்புறத்திலுள்ள மரத்தில் கதண்டு எனப்படும் விஷவண்டுகள் கூடு கட்டி, அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன.

இதுகுறித்து முகமது சித்திக் அளித்த தகவலின் பேரில்,

பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் கலைவாணன் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று, ரசாயன கலவை கலந்த நீரை பீய்ச்சி அடித்து, பின்னா் தீயிட்டு கொளுத்தி அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT