தஞ்சாவூர்

மருத்துவ மாணவா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

DIN

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2021-ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் கலந்தாய்வை விரைவாக முடிக்க வேண்டும். மருத்துவா்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாணவா் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பட்ட மேற்படிப்பு இரண்டாம், மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா். மேலும், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு பணியையும் சனிக்கிழமை புறக்கணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT